காவலர்களின் தியாகங்கள் என்ன என்று தெருக்கூத்து மூலம் விளக்கும் கலைஞர்கள்

கோவை காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
காவலர்களின் தியாகங்கள் என்ன என்று தெருக்கூத்து மூலம் விளக்கும் கலைஞர்கள்
x
கோவை காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதன் பின் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் காவலர்களின் தியாகங்களை விளக்கும் வகையில் தெருகூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்