திருப்பூரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் : 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story