"இளைஞர்கள் ஒதுங்குவதால் அரசியலில் கறை" - கமல்ஹாசன்

அரசியலை அசிங்கம் என நினைத்து இளைஞர்கள் ஒதுங்குவதால் தான் தமிழகம் இன்று கறைபடிந்து கிடப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
அரசியலை அசிங்கம் என நினைத்து இளைஞர்கள் ஒதுங்குவதால் தான், தமிழகம் இன்று கறைபடிந்து கிடப்பதாக, கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியொன்றில், கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்