"கீழடி முதல் 3 அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 அகழாய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொல்லியல் துறைக்கென தனி தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாராகி வருவதாக கூறினார்.
Next Story