அனாதை இல்லத்துக்கு நிதி திரட்டுவது போல் திருட்டு- சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டு போலீஸ் எச்சரிக்கை

அனாதை இல்லத்துக்கு நிதி திரட்டுவது போல் திருட்டு- சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டு போலீஸ் எச்சரிக்கை
அனாதை இல்லத்துக்கு நிதி திரட்டுவது போல் திருட்டு- சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டு போலீஸ் எச்சரிக்கை
x
அனாதை இல்லத்துக்கு நிதி திரட்டுவது போல் வரும் கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால் பொதுமக்கள் உஷாருடன் இருக்க வேண்டும் என்று மதுரை மாநகரக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் நிதி திரட்டுவது போல் அலுவலகத்திற்குள் வரும் நபர்கள் செல்போன்களை திருடி செல்வது பதிவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்