"மழை நீர் சேகரிப்பை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" - அமைச்சர் பெஞ்சமின்

"செயல்படுத்தாத வீடுகளுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது"/
x
சென்னை மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தாத வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். ஆலப்பாக்கம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை நீர் சேகரிப்பை சிறப்பாக செயல்படுத்துவோரை பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்