நீதிமன்றம் ஒப்படைத்த சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? : சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருச்சி அருகேயுள்ள, அல்லித்துறை கோயிலில் காணாமல் போன ஐம்பொன் சிலை கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக சோமரசம்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றம் ஒப்படைத்த சிலைகள் பாதுகாப்பாக உள்ளதா? : சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
திருச்சி அருகேயுள்ள, அல்லித்துறை கோயிலில் காணாமல் போன ஐம்பொன் சிலை கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக சோமரசம்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோயில் கதவு, எச்சரிக்கை மணி, கண்காணிப்பு கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ததுடன், கோயில் செயல் அலுவலர், அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் குருக்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்