நீதித்துறையில் இந்தி திணிப்பு மற்றும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நீதித்துறையில் இந்தி திணிப்பு மற்றும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நீதித்துறையில் இந்தி திணிப்பு மற்றும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
நீதித்துறையில் இந்தி திணிப்பு மற்றும் தமிழ் மொழி புறக்கணிப்பை கண்டித்து, கோவை வழக்கறிஞர்கள் ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தலைமைப் பொறுப்பை கொடுப்பதை கண்டித்தும் வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பினர். கோவை மாவட்டத்தில் மட்டும் நான்காயிரத்து 500 வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு  ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்