தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டுபிடிப்பு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழங்கால நடராஜர் சிலை கண்பிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பழங்கால  நடராஜர் சிலை கண்டுபிடிப்பு
x
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழங்கால  நடராஜர் சிலை கண்பிடிக்கப்பட்டுள்ளது. வள்ளிகொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். கிழக்கு கடற்கரை சாலை அருகே வீடு கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியுள்ளார்.  அப்போது ஐந்து அடி ஆழத்தில்  பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக தகவலின் பேரில் அங்கு சென்ற வட்டாட்சியர் நடராஜர் சிலையை பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்