குலசேகரன்பட்டினத்தில் தசரா கொடியேற்ற நாள் மாற்றம் - மக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்ற நேரத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்ற நேரத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குலசேகரன் பட்டினம், தசரா திருவிழா கொடியேற்ற தினத்தை, வேறு தேதிக்கு மாற்றம் செய்து இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் பத்திரிக்கை அச்சிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், ஊர்கூடி பேசி முடிவெடுத்த தேதியை மாற்றியதை கண்டித்து, குலசேகரன்பட்டினம் ஊர்மக்கள், நெல்லை மண்டல இந்து சமய அறநிலையதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story