"ஃபிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது" - மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தகவல்
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அதிகாரிகள் ரோந்து பணியில் 2 நாள் ஈடுபடுவார்கள் என்றும், மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், திட்ட அலுவலர்கள் அடங்கிய வாட்ஸ் - அப் குழுக்களில் இதற்கான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story