மரங்கள் நட வலியுறுத்தி ஜக்கி வாசுதேவ் பிரசாரம் - அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் வரவேற்பு
மரம் வளர்க்க வலியுறுத்தி, சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஈஷா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ்க்கு, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செங்கோட்டையன் வரவேற்ப அளித்தனர்.
மரம் வளர்க்க வலியுறுத்தி, சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஈஷா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ்க்கு, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செங்கோட்டையன் வரவேற்ப அளித்தனர். குமாரபாளையத்துக்கு சென்ற ஜகி வாசுதேவ்-ஐ வரவேற்ற அமைச்சர்கள், மரங்களை நட, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். டெல்லியில் நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில், தாம் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்.
Next Story