காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை - மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை - மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேடடூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 26 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கத்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.02 அடியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்