"நெல் கொள்முதல் செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு" - காமராஜ், உணவுத்துறை அமைச்சர்
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதிவரை நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதிவரை நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
Next Story