சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
குவைத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட  20 லட்சம்  ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. குவைத்தில் இருந்து மஸ்கட் வழியாக வந்த விமானத்தில் ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த வீரபாலி வெங்கட்ராமன், மகேந்திராஆகியோர் வந்தனர். அப்போது அவர்களிடம் சோதனை நடத்தியதில், சுத்தியலில் தங்கத்தை மறைத்தும், 3 சாவிகள் தங்கத்தினால் செய்யப்பட்டு கடத்தி வந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்