பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் தமிழிசை - அமைச்சர் வேலுமணி

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
x
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சரத்குமார், வாழ்வில் பல வெற்றி தோல்விகளைக் சந்தித்த தமிழிசைக்கு, ஆளுநர் பதவி கிடைத்ததில், தமிழனாக  மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்றார். சகோதரிக்கு பதவி கிடைத்ததாக உணர வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்