மக்களுக்கு முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
x
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடெங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என்றும் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்