"வரும் 30-இல் கொடுமுடியாறு நீர்தேக்கத்தில் நீர் திறப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்தேக்கத்தில் இருந்து, நாளை மறுதினம் முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வரும் 30-இல் கொடுமுடியாறு நீர்தேக்கத்தில் நீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை
x
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்தேக்கத்தில் இருந்து, நாளை மறுதினம் முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கார் பருவ சாகுபடிக்காக வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரத்து 780 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிபெறும் என நம்பிக்கை தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்