துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ. 36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சிங்கப்பூர், துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ. 36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
சிங்கப்பூர், துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நால்வர் சிக்கினர். உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தியது தெரியவந்தது. அவர்களை வைத்திருந்த 36 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 937 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம், விலை உயர்ந்த கடிகாரம், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடத்திய அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்