பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
x
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் மாலை வெள்ளி கேடகத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். இரவில் 
சிம்மம், மயில் ,குதிரை, அன்னம், ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருள்வார். இதை தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி தேரோட்டமானது நடைபெற இருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்