கும்பகோணம் வந்த காவிரி தண்ணீர் - மலர் தூவி, பால் ஊற்றி உற்சாக வரவேற்பு

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் கும்பகோணம் வந்தடைந்தது. தண்ணீர் வருவதை அறிந்து, விவசாயிகள், பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
கும்பகோணம் வந்த காவிரி தண்ணீர் - மலர் தூவி, பால் ஊற்றி உற்சாக வரவேற்பு
x
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் கும்பகோணம் வந்தடைந்தது. தண்ணீர் வருவதை அறிந்து, விவசாயிகள், பொதுமக்கள் அங்கு திரண்டனர். சிவப்பு வஸ்திரம் போட்டு, மலர்கள் தூவி, மந்திரங்கள் முழங்க   பால் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். விவசாயம் செழிக்கவும், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும் காவிரி அன்னையை பொதுமக்கள் வழிபட்டனர். மேலும், கல்லணையில் இருந்து கூடுதல் நீர் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கும்பகோண விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்