குறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்

தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
குறைதீர்ப்பு கூட்டம் - மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் சென்னை ஆட்சியர்
x
தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி  துவங்கிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மக்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு, ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்று, 110 விதியின் கீழ்,  முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள 101வது கோட்ட அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, மனுக்களை பெற்று கொண்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்