"பால் விலை உயர்வு அரசியலாக்கப்பட்டுள்ளது" - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பால் விலை உயர்வு அரசியல் ஆக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறினார்.
x
தமிழகத்தில் பால் விலை உயர்வு அரசியல் ஆக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறினார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்