வங்கிகளில் மோசடி : "கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களின் பெயர்களை வெளியிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க கடனை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளார்.
வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களின் பெயர்களை வெளியிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க கடனை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தில் பொதுச்செயலாளர் வெங்கடாசலம், பொதுத் துறை வங்கிகள் 1 லட்சத்தி 49 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியும், வாராக்கடனால் நஷ்டம் அடைவதாக தெரிவித்தார்.
Next Story