ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
x
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பசும் பாலுக்கான கொள்முதல் விலையை 4 ரூபாய் உயர்த்தி லிட்டர் ஒன்றுக்கு 32 ரூபாயும், எருமை பாலுக்கான கொள்முதல் விலையை 6 ரூபாய் உயர்த்தி லிட்டர் ஒன்றுக்கு 41 ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாலும் நுகர்வோருக்கு தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தவும் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வு வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்