"பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

பேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
x
பேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பின்னர், தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக  பேட்டி அளித்த அவர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்