பௌர்ணமியன்று கூட்டமின்றி வெறிச்சோடிய சதுரகிரி கோயில்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பௌர்ணமியன்று கூட்டமின்றி வெறிச்சோடிய சதுரகிரி கோயில்
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கடந்த திங்கட்கிழமை  முதல் 4 நாட்களுக்கு கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சதுரகிரி கோயிலில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துகொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், எப்போதும் பவுர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் கோயில், இந்த பவுர்ணமிக்கு கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்