திருக்குறள் மாநாடு : கி.வீரமணி, வைகோ , சத்யராஜ், திருமாவளவன் பங்கேற்பு

திருக்குறளை தேசிய நூலாக பின்பற்ற, தமிழக அரசு திருக்குறளுக்கு விழா எடுக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
x
திருக்குறளை தேசிய நூலாக பின்பற்ற, தமிழக அரசு திருக்குறளுக்கு விழா எடுக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், பெரியார் உணர்வாளர்கள் நடத்திய திருக்குறள் மாநாட்டில், பொது இடங்களில் திருக்குறள் ஆய்வகம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, நிகழ்ச்சியில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்