ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டு - 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரயில்வே பணிக்கு என்று கூறி மணல் திருட்டு - 2 பேர் கைது
x
தேனி, ஆண்டிப்பட்டி கணவாய் மலையடிவார பகுதியில் ரயில்வே பணிக்கு என்று கூறி, அனுமதியின்றி மணலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அவர்கள் நடத்திய சோதனையில் இந்த மணல் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்