இரவில் இருசக்கர வாகன வேட்டை... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திருவல்லிக்கேணியில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருவல்லிக்கேணியில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி நியமதுல்லா தெருவை சேர்ந்தவர் சசிகுமார். கடந்த 8 ம் தேதி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கரவாகனம், திடீரென மாயமானது. இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, 2 இளைஞர்கள் இருசக்கரவாகனத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு, ஜாம்பவான் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Next Story