எட்டுவழிச் சாலை திட்டம் மக்கள் நலனுக்கான திட்டம் அல்ல - அழகிரி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் உள்ள ஏரியை தூர்வாரும் பணியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தொடங்கி வைத்தார்.
எட்டுவழிச் சாலை திட்டம் மக்கள் நலனுக்கான திட்டம் அல்ல - அழகிரி
x
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் உள்ள ஏரியை தூர்வாரும் பணியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் எட்டுவழிச் சாலை திட்டம் மக்கள் நலனுக்கான திட்டம் இல்லை எனவும் அது சில தனி மனித நலனுக்காக அரசு செயல்படுத்த நினைக்கும் திட்டம் என்றும் குற்றச்சாட்டினார். மேலும் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்