திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா
x
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம், முருகப் பெருமான் 3 முறை குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரண்டாம் நாளான நேற்று உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. உற்சவர் முருகப் பெருமான் குளத்தை சுற்றி 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்