நீலகிரி : கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் கரடிகள் : கூண்டு வைத்து காத்திருக்கும் வனத்துறை அதிகாரிகள்
நீலகிரி மாவட்டம் மிளிதேன் கிராமத்திற்குள் 4 கரடிகள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மிளிதேன் கிராமத்திற்குள் 4 கரடிகள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது, அப்பகுதியில் உள்ள கணபதி கோவிலுக்குள் தஞ்சம் அடைந்துள்ள கரடிகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கரடி முகாமிட்டுள்ள பகுதியில் வனத்துறையினர் கூண்டுகள் வைத்துள்ளனர்.
Next Story