திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் கோவில் 8 ஆம் நாள் திருவிழா
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றுவருகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றுவருகிறது. எட்டாம் நாள் திருவிழாவில் அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கடலில் கலி வேட்டை நடத்தும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர்.
Next Story