திம்பம் மலைப் பாதையை முற்றுகையிட்ட யானைகள் : நீண்ட நேரத்துக்கு பிறகு புறப்பட்ட வாகனங்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில், யானைகள் சாலையை மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திம்பம் மலைப் பாதையை முற்றுகையிட்ட யானைகள் : நீண்ட நேரத்துக்கு பிறகு புறப்பட்ட வாகனங்கள்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில், யானைகள் சாலையை மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புலிகள் காப்பக வனப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. இரண்டு குட்டிகள் மற்றும் இரண்டு பெரிய யானைகள் சாலையை விட்டு நகராமல் நீண்ட நேரம் அங்கேயே நின்றதால், இருபுறமும் வந்த  வாகனங்கள் நீண்ட நேரம் நின்றன. அவ்வழியாக செல்லும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்தே, யானைகள், சாலையில் நின்றதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்