சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழா

முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழாவையொட்டி சுவாமிநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழா
x
முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயில் சஷ்டி விழாவையொட்டி சுவாமிநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல் ஏரகரம் கிராமத்தில் அமைந்துள்ள சுவாமிநாத சுவாமி கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ரோஜா, முல்லை, தாமரை உள்ளிட்ட பல்வகை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு சந்தனகாப்புடன் சர்வ அலங்காரத்தில் முருகன் காட்சி அளித்தார். 

சேலம் கோட்டை மாரியம்மன் பூச்சாட்டுதல் விழா



சேலம் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூச்சாட்டுதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பெய்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் பக்தர்கள் நின்று வழிபாடு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்