அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி ஆகம விதிப்படி முடிவெடுக்கப்படும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி, ஆகம விதிப்படி தான் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
x
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி, ஆகம விதிப்படி தான் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்