அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியீடு

அத்திவரதர் விழாவை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.
அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியீடு
x
அத்திவரதர்  விழாவை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த உறையை  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிமுகம் செய்தார். முதல் ஆயிரம் சிறப்பு அஞ்சல் உறைகள் 50 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.  அத்திவரதரை தரிசிக்க, மேலும் பல லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஒரு லட்சம் சிறப்பு அஞ்சல் உறைகள் அச்சடிக்கப்பட உள்ளதாகவும்,  அவை  20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்