வாணியம்பாடி : தேர்தல் விதியை மீறி காமராஜர் விழா கொண்டாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதியை மீறி அரசியல் கட்சியினரை வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வாணியம்பாடி : தேர்தல் விதியை மீறி காமராஜர் விழா கொண்டாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதியை மீறி அரசியல் கட்சியினரை வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடரபாக நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் வாணியம்பாடிகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பெரியபேட்டை நகராட்சி இந்து நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பரிமளாவை பணியிடை நீக்கம் செய்து  வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்