இணைப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகள் மூடப்படுகிறது - தங்கம் தென்னரசு, முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர்

இணைப்பு என்ற பெயரில் தொடர்ந்து அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
x
இணைப்பு என்ற பெயரில் தொடர்ந்து அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்