செல்போனை திருடியதாக கூறி இளைஞர்களை தாக்கிய 4 பேர் : தாக்குதலை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிய கொடூரம்

மதுரை ஆரப்பாளையம் பூங்கா நகரை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிகளான இவர்கள் இருவரையும் அதே பகுதியை சேர்ந்த 4 பேர், தங்கள் வீட்டில் வெள்ளையடிக்க அழைத்துச்சென்று செல்போனை திருடியதாக கூறி, தாக்கி அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப் குரூப்பில் பரப்பியதாக கூறப்படுகிறது.
செல்போனை திருடியதாக கூறி இளைஞர்களை தாக்கிய 4 பேர் : தாக்குதலை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப்பில் பரப்பிய கொடூரம்
x
மதுரை ஆரப்பாளையம் பூங்கா நகரை சேர்ந்தவர் காளிதாஸ் மற்றும் மாரியப்பன். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிகளான இவர்கள் இருவரையும் அதே பகுதியை சேர்ந்த 4 பேர், தங்கள் வீட்டில் வெள்ளையடிக்க அழைத்துச்சென்று செல்போனை திருடியதாக கூறி, தாக்கி அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்ஆப் குரூப்பில் பரப்பியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் காளிதாசுக்கு செவித்திறன் பாதிப்பும், மாரியப்பனுக்கு மூக்கு உடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பெற்றோருடன், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்