ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி : நிதி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி : நிதி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்
x
ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிதி நிறுவனம் நடத்திய மாதாந்திர சீட்டில் பணம் கட்டி ஏமாந்ததாகவும், இதுதொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்