பக்தர்கள் வரத்து குறைவால் வெறிச்சோடிய ஜடாகுமட சிவன் கோயில்

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாகுமட சிவன் கோயில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.
பக்தர்கள் வரத்து குறைவால் வெறிச்சோடிய ஜடாகுமட சிவன்   கோயில்
x
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாகுமட சிவன் கோயில், பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. தீர்த்தக்குளம் நீரின்றி வறண்டு காட்சி அளிப்பதால், புனித நீராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் வாழும் விலங்குகள் மற்றும் குதிரைகள் தண்ணீர் தேடி சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்