ஓமலூர் : குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

மேட்டூரில் இருந்து ஆத்தூர் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
ஓமலூர் : குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
மேட்டூரில் இருந்து ஆத்தூர் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில்  2 நாட்களுக்கு முன் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று முதல் குடிநீர் வரும் என  பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படாது என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் நுற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










Next Story

மேலும் செய்திகள்