டிக்-டாக் வீடியோ மூலம் காவல்நிலையத்தை கிண்டல் : ஜாமீனில் இருந்த 3 இளைஞர்கள் கைது

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் காவல் நிலையத்தை டிக்டாக் செயலி மூலம் கிண்டல் அடித்து, வீடியோ வெளியிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
டிக்-டாக்  வீடியோ மூலம் காவல்நிலையத்தை கிண்டல் : ஜாமீனில் இருந்த 3 இளைஞர்கள் கைது
x
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் காவல் நிலையத்தை டிக்டாக்  செயலி மூலம் கிண்டல் அடித்து, வீடியோ வெளியிட்ட  மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஆதி, ரித்திக்ரோஷன், மதன்குமார் ஆகிய மூன்று இளைஞர்களும் ஜாமீனில் உள்ள நிலையில்,  காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக வந்தனர். அப்போது காவல் நிலையத்தை கிண்டல் செய்வது போன்ற வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டனர். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்