விழுப்புரம் : சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் சோதனைச் சாவடி

கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக, தமிழக, புதுச்சேரி எல்லையான விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில், சிசிடிவி கேமரா கண்காணிப்புடன், சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் சோதனைச் சாவடி
x
கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக, தமிழக, புதுச்சேரி எல்லையான விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில், சிசிடிவி கேமரா கண்காணிப்புடன், சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் எல்லையில், அதிகளவில் மதுபான கடத்தல் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனை தடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அதன் ஒருபகுதியாக, சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் சோதனைச் சாவடி திறக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்