அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக எம்பி ரவீந்திரநாத்குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி மிளானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு
x
தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக எம்பி ரவீந்திரநாத்குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி மிளானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்ததாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்கள் வெளியானதாகவும் மிளானி தனது மனுவில் தெரிவித்துள்ளார். தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும், முறைகேடு செய்தும் அதிமுக வேட்பாளர் ரவிந்தரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்