நாகர்கோவில் : சிறுவன் உட்பட இருவர் வெட்டிக்கொலை

நாகர்கோவில் அருகே சிறுவன் உட்பட இருவர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் : சிறுவன் உட்பட இருவர் வெட்டிக்கொலை
x
நாகர்கோவில் அருகே சிறுவன் உட்பட இருவர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளத்தை சேர்ந்தவர் அஜித், இவரின் 17 வயது நண்பர் அர்ஜூனன். இவரும் வண்டிகுடியிருப்பு பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர். அப்போது சித்திரை திருமகாராஜபுரத்தில், அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று, இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் அஜித், அர்ஜூனன் ஆகியோர் உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்