திருவண்ணாமலை : "குடிமராமரத்து பணிகளை குறையின்றி செய்ய வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

குடிமராமத்து பணிகளை எவ்வித குறையுமின்றி செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை : குடிமராமரத்து பணிகளை குறையின்றி செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
x
குடிமராமத்து பணிகளை எவ்வித குறையுமின்றி செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், குடிநீருக்காக கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தா

Next Story

மேலும் செய்திகள்