பொள்ளாச்சியில் விவசாயிகள் மாநாடு : 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சியில் தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் விவசாய போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை விளக்க மாநாடு நடைபெற்றது.
பொள்ளாச்சியில் விவசாயிகள் மாநாடு : 12  தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
பொள்ளாச்சியில் தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் விவசாய போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கோரிக்கை விளக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும், வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் போட வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக உள்ள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்